கிளிநொச்சியில் பாரிய போராட்டம்; ஒரு மணிநேர கதவடைப்புக்கு அழைப்பு
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் இடம்பெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது குறிப்பிடுகையில், “பல்வேறு சந்தர்ப்பங்களில் … Continue reading கிளிநொச்சியில் பாரிய போராட்டம்; ஒரு மணிநேர கதவடைப்புக்கு அழைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed